இடுகைகள்

திங்கட்கிழமை (21-07-2025) ராசி பலன்கள்

 *திங்கட்கிழமை (21-07-2025) ராசி பலன்கள்*  மேஷம் ஜூலை 21, 2025 கணவன், மனைவிக்கு இடையே இருந்த வேறுபாடுகள் மறையும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உருவாகும். சில அனுபவங்கள் மூலம் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும். திடம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம் அஸ்வினி : வேறுபாடுகள் மறையும். பரணி : நுட்பங்களை அறிவீர்கள். கிருத்திகை : அத்தியாயம் பிறக்கும்.  --------------------------------------- ரிஷபம் ஜூலை 21, 2025 குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். நண்பர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வர்த்தக பணிகளில் விவேகம் வேண்டும். பழைய சிந்தனைகள் மூலம் செயல்களில் ஒருவித தடுமாற்றம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற...

ருத்திரன் தியானம்

படம்
  அகத்தியர் அருளிய ருத்திரன் தியானம் : உருத்திர தியானம் உண்மையென்ற ருத்திரரைத் தியானிக்கக்கேள் ஒருமனதாய் மனதுகந்து சிங்வங்கென்று தன்மையுடன் சன்னதியை நோக்கிமைந்தா தாயான புருவமதிற் சார்ந்து நின்றால் நன்மையுடன் ரவிமதிபோல் ருத்திரமூர்த்தி நாமூன்று கலையுடனே நடுவேநிற்பார் நுண்மையுட னவர்பதத்தைப் பூசித்தாக்கால் நீடுாழி காலமொரு நாளாம்பாரே விளக்கம்: ருத்ர த்யான மந்திரம்: "சிங் வங்  " என்ற மந்திரத்தை புருவ மத்தியில் கவனத்தை குவித்து தினசரி முன்று வேளை ஜெபித்து வந்தால் புருவத்தியில் ருத்ரன் தரிசனம் கிடைக்கும். அப்படி ருத்ரன் தரிசனம் கிடைத்தால் மரணம் இல்லாத வாழ்க்கை கிடைக்கும் ருத்ரன் காய்த்ரி மந்திரம் : Om Namo Bhagavate Rudraya   Sadyojatam prapadyami, Sadyojataya vai namah   Bhave bhave naati bhave bhavasva mam   Bhavodbhavaya namah   Vamadevaya namah, Jyeshthaya namah, Shreshthaya namah, Rudraya namah   Kalaya namah, Kala-vikaranaya namah   Bala-vikaranaya namah   Bala-pramathanaya namah   Sarva-bhuta-daman...

கணபதி வசியம்

படம்
  கணபதி உபாசனை செய்முறை கணேச பூசை விதி ஓம் அஸ்ய ஸ்ரீ கணேச மஹா மந்த்ரஸ்ய பஹவான் பார்க்கவரிஸி அனுஷ்டிப்ச்சந் : ஸ்ரீகணேச மஹா கணபதி தேவதாஜம் பீஜம் கீலீம்சத்தி ஸ்ரீம் கீலிசம் மம அபீஸ்ட சித்யர் தே ஜெபேவிநியோக. த்யானம் ஓம் ஹ்ராம் ஹ்ருதயாய நம : ஓம் ஹ்ரீம் சிரசேஸ்வாஹா ஓம் ஹ்ரூம் சிகானயவெளஸட் ஓம் ஹ்ரேம் கவஸாய ஹும் ஓம் ஹரைம் நேத்திரை யாய வௌஸிட் ஓம் ஹா அஸத்நாயபட் பூர்புவ ஸ்வரோம் த்யானம் முக்தாஹாரம் மகெஜமுகம் சந்த்சூடாம் திரிநேத்ரம் ஹஸ்தை ஹிர்யை ததமரவிந்தாங்கு சௌ ரத்னகும்பாம் அங்குஸ் தயா சரஸிஜாருசேஸ்தாத் ஜாலம்பியானே தீப்யோணெள விநிகிதகரம் ரத்தன மெளலீம்பஜே மூல மந்திரம் ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் திரிலோக மோஹனம் குரு குரு கணேசம் ஹும் பட் ஸ்வாஹா பூசை விதி: இந்த எந்திரத்தை செப்புத்தகட்டில் வரைந்து பால் அபிசேகம் செய்து மஹாநைவேத்தியம் வைத்து 10008- மூல மந்திரம் ஜெபித்தால் சகல சித்தும் ஆகும்.

சகல தெய்வங்களின் காய்த்ரி மந்திரம்

படம்
  சகல தெய்வங்களின் காய்த்ரி மந்திரம் 1. பிரணவ மந்திரமாகிய 'ஓம்' இந்த ஒரே எழுத்தை மட்டுமே மனதில் தியானித்தும் ஜபித்தும் வரலாம். புருவமத்தியிலோ நாசி நுனியிலோ இந்த அட்சரத்தை நிறுத்தி அரை மணி முதல் 1 மணி நேரம் வரை மானசீகமாக ஜபித்து வரவும். இது மந்திரங்களில் மிக உயர்ந்த மந்திரம் மந்திரங்களில் முதலானதும் ஆகும். ஓம் என்பதில் ம் என்ற எழுத்தை நீட்டி ம்ம்ம் என்று அழுத்தமாய் நீட்டி உச்சரிக்கவேண்டும். மானசீகமாக இப்படி தியானம் செய்யவேண்டும். பார்வை மட்டும் புருவமத்தி அல்லது நாசி நுனியில் இருந்து மாறக்கூடாது. 2. ' ஓம் கம் கணபதயே நம ஓம்' இந்த கணபதி மந்திரத்தை தினசரி 5000 உரு ஜபம் 25 நாள் செய்து வந்தால் சகல விதமான தடங்கல்களும் நிவர்த்தி ஆகும். விநாயகர் படத்தில் முன் இருந்து தூபதீப நைவேத்யம் செய்யவும். வெற்றிலை, பாக்கு, பழம், நைவேத்யத்துடன் தினசரி 5000 ஜபம் செய்துவந்தால் சகலவிதமான தோஷங் களும் நீங்கி செல்வம் விருத்தியடையும். 3. ஓம் அய்ம் (ஐம்) சரஸ்வதியே நம: ஓம் இது சரஸ்வதி மந்திரம். இதை தினசரி 1000 உருவீதம் 500000 உரு ஜபித்தால் கல்வியில் வெற்றி, வாக்கு சித்தி, சகல விதமான பாண்டித்ய...

"அஷ்ட சித்தி அருளும் மூல விநாயகர் ஜெப முறை"

படம்
  அஷ்டமா சித்திபெற மூலவிநாயகர் வசியம்: ஸ்தோத்திரம் பிரணம் யா சிரசா தேவம் கௌரி புத்ரம் விநாயகம் பக்தா வாஸம் ஸ்மரேன் நித்யம் ஆயுர் காமார்த்த சித்தயே. மூல மந்திரம் ஓம் ஆதிமூலத்தி கிரியுங் கணபதியே நம: கெங்கங் கணபதி கிரியும் விரியும் நான் நினைத்ததெல்லாம் என்வசமாக வசிய மந்திரம் ஓம் கணபதி ஓங்கார கணபதி குருகுரு கணபதி குண்டலி கணபதி வாவா கணபதி வல்லபை கணபதி ஆதிக் கணபதி அநாதிக் கணபதி சக்தீக் கணபதி சமயக் கணபதி சித்திக் கணபதி சிவசிவ கணபதி தம்பன மோகன சத்ரு மாரணம் வசிய உச்சாடானம் வாலைக் கணபதி அஷ்டமா சித்தியை ஆடுங் கணபதி ஜெயஜெய கணபதி சீக்கிரம் வாவா உன்னை நினைக்கவே ஓடிவா கணபதி சித்துக ளாடும் செல்வக் கணபதி ஆம் ஆம் ஓம் ஆம் ஐயுங் கிலியும் செளவும் கணபதி தாண்டவ மாடு என்சொல் படியே எதிரினி வாடு நீயே நானாய் நானே நீயாய் நினைவிலும் வாக்கிலும் நிற்க சுவாஹா. செய்முறை பூஜாவிதி சுத்தமாகிய தனித்த ஓர் அறையில் தாம்பர தகட்டில் வரைந்த யத்திரத்துக்கு எலுமிச்சம் பழத் தால் சுத்தி செய்து எண்ணை, சீக்காய், நெய், தேன் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய் காய், பால், தயிர், வித்து; பால், பழம், சர்க்கரை நைவேத்தியம் வைத்து, யந்...

மந்திர ஜெபம் செய்வது எப்படி? – Tamil Mantra Japam Guide"

படம்
  மந்திர ஜெபம் என்றால் என்ன? அமைதி மற்றும் நிம்மதி வெளியே காசு கொடுத்து வாங்கும் விஷயம் இல்லை. அது நமக்குள் தேடி கண்டுபிடிக்க வேண்டிய புதையல் .இருந்த இடத்தில் இருந்தே இறைவனை காணவும், நெறிப்படுத்தவும் நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த விஷயம் தான் மந்திர ஜபம். இறைவனின் சக்தி கொண்ட வார்த்தை மந்திரம். இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை அல்லது மந்திரத்தை திரும்பத் திரும்பச் சொல்வதே ஜபம். ஒரு தெய்வத்துக்குரிய மந்திரத்தை. முறையாக குருவிடம் இருந்து உபதேசம் பெற்று அவர் காட்டிய வழியில் ஜபிப்பது 'மந்திர ஜபம். மந்திர ஜபம் செய்ய நல்ல ருத்ராட்ஷம் அல்லது துளசி மாலை வேண்டும். அதை நல்ல குருமார்களின் அறிவுரையோடு தேர்வு செய்துக் கொள்ளலாம். இதற்காக 108 மணிகள் கொண்ட மாலையை இருபயன்படுத்த வேண்டும். இதன் தாத்பரியமாவது, உடலில் 108 புள்ளிகளில் 72000 நாடிகள் இணைவதால், அந்த பகுதியை தூண்ட இந்த 108 மணிகள் பன்படும் எனக் கூறப்படுகிறது. மந்திர ஜபம் செய்யும் போது வலது கை நடுவிரல் மற்றும் கட்டை விரலால் தான் மாலையை அழுத்த வேண்டும். நமக்கு வசதியாக இருக்கிறது என்று ஆட்காட்டி விரலில் ஜபம் செய்யக்கூடாது. மந்திர ஜபம் செய்ய...

வாராஹி வசியம்

படம்
                  வாராஹி வசியம் வாராஹி மந்திரம் : ஓம் ஐம் க்லெளம் ஓம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி வாராஹி வாராஹி வாராஹமுஹி வாராஹமுஹி அந்தே அந்தினிநம; ருந்தே ருந்தினி நம; பஞ்ஜே பஞ்ஜினி நம; ஜம்பே ஜம்பினி நம; ஸ்தம்பே ஸ்தம்பினி நம; மோஹே மோஹினி நம; ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம் ஸா்வ வாக் சித்த சக்ஷுா் முஹகதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு சீக்ரம் வஸ்யம் குரு குரு ஐம் க்லெளம் ட்ட, ட்ட, ட்ட, டட் ஹும்பட் ஸ்வாஹா வாராஹி திருநாமங்கள் 1.பஞ்சமீ 2. தண்டநாதா 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வாராஹி 7. போத்ரிணி 8. சிவா 9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி - என்னும் பன்னிரன்டு சக்திமிக்க மந்திர நாமங்களால் அழைக்கப்படுகிறாள் அன்னை வராஹி.. ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தலைவியான வராஹி அம்மன் பக்தர்கள் வேண்டிக் கொள்வதை வழங்கக் கூடியவள். விவசாயம், வீடு, நிலம் தொடர்பானவற்றில் வெற்றியை அருள்பவள். பயிர்களை விளைவிப்பதும், பலன்தருவதும் கடமையாக கொண்டவள். எதிரிகளால் பாதிப் படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராகி அம்மனை வழிபட்டு பலனடை...