ருத்திரன் தியானம்

 அகத்தியர் அருளிய ருத்திரன் தியானம் :



உருத்திர தியானம்


உண்மையென்ற ருத்திரரைத் தியானிக்கக்கேள் ஒருமனதாய் மனதுகந்து சிங்வங்கென்று தன்மையுடன் சன்னதியை நோக்கிமைந்தா தாயான புருவமதிற் சார்ந்து நின்றால் நன்மையுடன் ரவிமதிபோல் ருத்திரமூர்த்தி நாமூன்று கலையுடனே நடுவேநிற்பார் நுண்மையுட னவர்பதத்தைப் பூசித்தாக்கால் நீடுாழி காலமொரு நாளாம்பாரே



விளக்கம்:



ருத்ர த்யான மந்திரம்:

"சிங் வங்  " என்ற மந்திரத்தை புருவ மத்தியில் கவனத்தை குவித்து தினசரி முன்று வேளை ஜெபித்து வந்தால் புருவத்தியில் ருத்ரன் தரிசனம் கிடைக்கும். அப்படி ருத்ரன் தரிசனம் கிடைத்தால் மரணம் இல்லாத வாழ்க்கை கிடைக்கும்


ருத்ரன் காய்த்ரி மந்திரம் :


Om Namo Bhagavate Rudraya  

Sadyojatam prapadyami, Sadyojataya vai namah  

Bhave bhave naati bhave bhavasva mam  

Bhavodbhavaya namah  

Vamadevaya namah, Jyeshthaya namah, Shreshthaya namah, Rudraya namah  

Kalaya namah, Kala-vikaranaya namah  

Bala-vikaranaya namah  

Bala-pramathanaya namah  

Sarva-bhuta-damanaya namah  

Manonmanaya namah  

Aghorebhyo’tha ghorebhyo  

Ghora-ghora-tarebhyah  

Sarvebhyaḥ sarva-sharvebhyo namaste Rudra-rupabhyah


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வசிய விபூதி

யந்திர சாபநிவர்த்தி

Abouts