இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிந்தாமணி தூபம்

படம்
  வசிய சக்தியை அதிகரிக்க சிந்தாமணி தூபம் கணவன் மனைவி வசியத்திற்கும்.வர்த்தக இடத்தில் வரும் மனிதர்கள் மீண்டும்,அங்கு வந்து வர்த்தகம் செய்யுமாறு ஆகர்ஷ்ணம் செய்வதாகும். வெள்ளெருகு,கோஷ்டம்,சந்தனம்,பச்சை கற்ப்பூரம்,குங்குமம், தேவதாரு,தேன் முதலியவற்றை க் ககொண்டு தூபம் போட்டால் சர்வஜன வசியம் முறையாகும். விவாகம் ஆகும்முன்  பெண் வீட்டார் இந்த தூபத்தைபோட்ட உடன் தக்க வரன் கிடைக்கும்.             சர்வலோக வசியம் : சத்திச் சாட்ரணை,காட்டட்டை,சீதேவி செங்கழுநீர்,கோரோசனை, அஇவைகளை பொண்ணுமத்தை வேர் போட்டு குங்குமம் சாந்து 5 மலம்(கண்,மூக்கு,காது,வாய் அழுக்கு,விந்து) சேர்த்ரைத்து வெண்ணையிற் குழைத்து உடம்பிற் பூசி செல்லயாவரும் வசியமாவார்கள்.                               முகம்  பூசு வசியம்: ஆனை வணங்கி(யானை நெருங்சில்).பச்சோந்தி,வாழை,ஆறு புள்ளி வண்டு இவைகளை சர்க்கரை, தேன் கூட்டி, ஓர் கலையத்திள் கொதிக்க வைத்து, தம் வீட்டிற்குள் வந்தவர்களுக்கு எல்லாம் அவர...

மாரணம் எட்டுக்கும் மந்திரம்

படம்
  🔱 அகத்தியர் உபதேசம்: மரண சக்தியுள்ள "மாரணம் எட்டும் மந்திரம்" 🔥 அகத்தியரின் பரிபூரணத்தில் உள்ள மரணம் சித்தி மற்றும் அதற்கான மந்திர வழிமுறை இந்த உலகத்தில் நன்மை மட்டும் இல்லை. தீமையும், துஷ்டசக்திகளும், மனதைத் தாக்கும் சாபங்களும் நம்மைத் தாக்கலாம். அத்தகைய நேரத்தில், தீய சக்திகளை அழிக்கவும் , மக்கள் மீதான பாதிப்பைத் தவிர்க்கவும் “மாரணம்” என்ற அஷ்டகர்ம முறையை அகத்தியர் நமக்கு அருளினார். 🌑 மாரணம் என்றால் என்ன? மாரணம் என்பது ஒருவர் அல்லது ஒன்று – மனிதன், விலங்கு, தீய சக்தி – நம் வாழ்க்கையை கேடு செய்யும் போதுதான், அதனை அழிக்கச் செய்யும் மந்திர சக்தியாகும். இது பாவமற்ற முறையில், மிகுந்த ஒழுக்கத்துடன் பயன்படுத்தப்படவேண்டும். 🕉️ அஷ்ட மாரணங்கள் – எட்டுப் படிகள் சர்வ மாரணம் அரச மாரணம் சத்துரு மாரணம் சர்வபூத மாரணம் சர்வஜீவ ஜெந்து மாரணம் சர்வவிஷ மாரணம் சர்வதேவ மாரணம் சர்வரிஷி மாரணம் 🔮 அகத்தியர் மந்திரம்: ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங் பிறீங் பிறீங் பிறீங் சுவாகா இந்த மந்திரத்தை 108 முறை , 48 நாட்கள் செபிக்க வேண்டும். சனிக்கிழமையில் து...

அஞ்சனம்

படம்
          அஞ்சனம் மை தயாரிக்க மூலிகைகள் : 1)  கீழக்காய் நெல்லிக்காய் 2) வெள்ளிச் சாரணை வேர் 3) வெண்குன்றி வேர் 4) வெண் கொழிஞ்சி வேர் 5) வேளை வேர் 6) ஆவாரம் வேர் செய்முறை: இந்த. ஆறு மூலிகைக்கும் முறைப்படி காப்பு கட்டி சாப நிவர்த்தி  செய்து, ஆணிவேர் அறாமல் பிடுங்கி உலர வைத்து சுருக்கி எடுத்துக் கொண்டு, ஓரு தேவாங்கை பிடித்து அதன் குடலை நீங்கி குழித்தைலம் எடுத்து, மேல் கண்ட மூலிகை  வேரைக் கல்வத்திலிட்டு அரைக்க வேண்டும்.இரண்டு ஜாமம் அரைத்த பின் பச்சைகற்பூரம்,புனுகு, கோரோசனம், குங்குமப்பூ, கதூரி வகைகக்கு ஓரு குன்றிமணி எடை போட்டு, மறுபடியும் ஓரு ஜாமம் அரைக்க வேண்டும்.ஓரு ஜாமம் என்பது இரண்டரை மணி நேரம்.இவ்விதம் அரைத்த மை பக்குவம் அடையும்.இதை யானை தந்தம் அல்லது கொம்பு இவைகளால் செய்த டப்பியில் போட்டு பத்திரம் செய்யவும். பூஜை மந்திரம் : ஓம் நமோ பகவதி ஹ்ரீம் க்லீம் அஞ்சனாதேவி வாயு பத்னி அமிர்த ஸொரூபினி மமவஸம் குருகுரு ஸ்வாஹா. இந்த மந்திரத்தை தினம் 1008 உருவு வீதம் பதினோரு தினம் செய்ய, மை உயிருண்டாகும். நிவேதனம் : பால்,பழம்,வாசணை திரவி...

ஜாலக்காள் வசிய பூஜை

படம்
                      ஜாலக்கள் வசிய பூஜை ஜாலக்காளின் அருளைப் பெறத் தகுதியான நாள் வெள்ளிக் கிழமை. அதுவும் அன்று உத்திராட நட்சதிரமாகவும் இருக்க வேண்டும். அதிகாலை சூரிய உதய நேரத்தில் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். சற்று பெரிதான அரக்கு மஞ்சள் ஓன்றை எடுத்து அதை ஓரு பெண் உருவமாகச் செதுக்கி எடுக்க வேண்டும்.  அப்படிச் செதுக்கிய சிலையை ஓரு புலித் தோல் ஆசனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் . அச்சிலைக்கு மஞ்சள் நூலை மாலையாக அணிவிக்க வேண்டும். சித்ரமூலம் எனும் கொடியை வேருடன் கொண்டு வந்து சுத்தப்படுத்தி அச்சிலை மீது சுற்ற வேண்டும். சந்தனம் பால் தயிர் தேன் இவைகளால் அபிஷேகம் செய்ய வேண்டும் மல்லிகை 'முல்லை'ரோஜா,மனோரஞ்சிதம், சாமந்தி ஆகிய ஐவகை மலர்களைச் சாத்த வேண்டும். நெய்விளக்கேற்றி சாம்பிராணி ,ஊதுபத்தி ஜவ்வாது ஆகியவைகள் கொண்டு தூபதீபம் காட்ட வேண்டும் நிவேதனப் பொருள்கள் எதுவும் தேவையில்லை .கற்பூர தீபம் காட்டிய பின் கால்களை மடித்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு "ஓம் சக்தி ""ஓம் சக்தி" என 108 முறை தியானம் செய்ய வேண்டும். அதன்பின் "ஓம் ச...

மூலிகை சாப நிவர்த்தி

படம்
                   மூலிகை  சாப நிவர்த்தி                    குரு ஸ்தோத்திரம்: குரு பிரஹ்மா குருவிஷ்ணு குருதேவ மஹேஸ்வர குருஸாஷாத் பரம்பிரஹ்ம தஸ்மைஸ்ரீ குருவேநம கணபதி மூலமந்திரம்: ஓம் க்ரீம் க்லைம் ஸ்ரீம் கங் கணபதி த்ரிலோக்யம் வஸமாயை ஸ்வாஹா இந்த மூல மந்திரத்தை மூலிகை சாப நிவர்த்தி செய்யும் போது ஜெபம் செய்ய வேண்டும். மூலிகை சாப நிவர்த்தி: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸௌம் சிவயநம ப்ரஹ்ம நாரத தேவமுனி கணசாபம் நாஸாய நாஸ ஸ்வாஹா    (உரு 108) மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து பொங்கல் வைத்து அதன் முன் வாழை சூடம் இவைகளை வைத்து தீப தூபம் காட்டி வணங்கி கிழக்கு முகமாய் அமர்ந்து மேற்கண்ட மந்திரத்தை  108 உரு ஜெபம் செய்து கட்டினவுடன் ஓரு எழுமிச்சம் பழம் அறுத்து அதை மூன்று சுற்றி சுற்றி வீசி எறிந்து விட்டு வேர் எடுக்க வேண்டும் வேர் எடுக்கும் போது ஆணிவேர் அறாமல் வேர் எடுக்க வேண்டும் ஞாயிற்றுக்கிழமை தான் மூலிகை எடுக்க உரிய நாள் இவ்வவிதம் காப்பு கட்டி சாபம் நிவர்த்தி செய்து எடுத்தால...

அகத்தியர் அருளிய விஷ்ணு தரிசன மந்திரம்

படம்
விஷ்ணு தரிசனம் பெற சார்வாக இன்னமொரு நிஷ்டைகேளு தன்மையுடன் பூரணமாய் "மங்சிங்"கென்று நேர்வாக ஐம்புலனை யடக்கிமைந்தா நெரியான குறியறிந்து கனலைத்தூண்டு சீராக அக்கணல் கொண் டுருமையாக சிவாசிவா பூரணமாய்ச் சிவயோகத்தில் பேராக நின்றதினால் மைந்தா மைந்தா பெரியமால் தெரிசனையாம் பேணிப்பாரே பேணிப்பா ரவரடியில் தெண்டம் பண்ணி பிரியமுடன் மானதமாய்ப் பூசித்தாக்கால் வாணிப்பா ரமுர்தமது ஈவார்மைந்தா மைந்தனே அந்தமுர்தங் கொண்டாயானால் ஆனிமாத் தந்நுனி போலாந்தேகம் அப்பனே அமுர்தரச தேகமாச்சு ஊணிப்பா ரமுர்தரச தேகமென்றால் உன்தேகம் விளக்ககொளிபோ லுண்மையாமே விளக்கம்: சார்வாக இன்னமொரு நிஷ்டைகேளு நீ கவனமாக இருக்க வேண்டும்; இன்னும் ஒரு உயர்ந்த யோக நெறியை (நிஷ்டை) நான் சொல்லுகிறேன் – கேள். தன்மையுடன் பூரணமாய் "மங்சிங்"கென்று உன் உள்ளத்துடன் ஒரே நிலைமையில் இருந்து முழுமையாக "மங்சிங்" என்ற உச்சரிப்பை (மந்திரத்தை) உச்சரிக்க வேண்டும். நேர்வாக ஐம்புலனை யடக்கி மைந்தா ஐம்புலன்களையும் நேரடியாக கட்டுப்படுத்த வேண்டும், பிரியமான பிள்ளையே. நெரியான குறியறிந்து கனலைத் தூண்டு நேரான (சரியான) குறிக்கோளை (பரமார்த்தத்த...

அகஸ்தியர் அருளிய பிரம்மா தரிசனம் மந்திரம்

படம்
                            பிரம்மன் மந்திரம் காரப்பா புருவநடுப் பிடரிதன்னில் கருணைவளர் சகஸ்த்திரமாங் கமலமீதில் பாரப்பா பூரணமாய் மனதுகொண்டு பத்தியுடன் தான்பாரு ஞானதீபம் நேரப்பா நின்றிலங்கும் சோதிபோலே நேர்மையுடன் பூரணமாய் நின்றுபாரு சாரப்பா தன்மையுடன் "நங்மங்" கென்று தன்மையுடன் நூறுருவில் சித்தியாச்சே. சித்தியான பிரம்மதெர் சனையுமாகும் சிவசிவா பரஞான கேசரியின் மகிமை பிதௌதான பித்துகள் விலகுமைந்தா பேரின்பஞ் சித்தின்ப மிரண்டுந்தோன்றும் பத்தியுடன் ரெண்டுநிலை கண்டுமைந்தா பக்குவமா யந்தநிலை பார்த்தாயாகில் சுத்தனாய் முத்தனாய் சிவயோகியாகி தொல்லுலகில் நீயுமொரு குருவாகுவாயே. பிரம்மதேவர் மந்திரம் : எந்தவொரு மந்திரத்தை சித்திசெய்வதற்க்கு முன்பாக கணபதி மந்திரத்தை முறையாக 48 நாட்கள் உபாசனை செய்யவேண்டும்.விநாயகரை சித்திசெய்தால் மட்டுமே மற்ற தெய்வ உபாசனைகளை  செய்ய முடியும். காலையில்  நான்கு மனிக்கு ஏழுந்து குளித்து குளித்துவிட்டு த்தியானம் ப்ராணயாமம் செய்துவிட்டு மனதை புருவ மத்தியில் கவணத்தை செழுத்தி மந்திரத்த...

குரு தியானம்

படம்
    அகத்தியர் அருளிய குரு தியானமந்திரம்  கேளப்பா குருதியானஞ் சொல்வேன்  மைந்தா கேசரத்தில் பூரணமாய் சிம் சிங் கென்று நாளப்பா தவறாம லோர்நாள் போலே நன்றாக ச்சுகாசனமா யிருந்துகொண்டு மேலப்பா விந்து நிலை யதனைநோக்கி மேன்மைபெற ரேசகபூ ரகமும் பண்ணி தாளப்பா நடுமனையா முக்கோணத்தில் சார்ந்திருந்து புருவநடுப் பிடரிபாரே  பார்க்கையிலே பரமவொளி தன்னிலேதான் ஏர்க்கையுட னிருதயத்தில் தோணும்பாரு என்ன சொல்வேன் மெஞ்ஞான தீபந்தீபம் சேர்க்கையுட னத்தீபச் சுடரிலேதான் சிவசிவா பூரணமாய் த்திறமாய் நின்று ஆக்கைதனை த் தீபமதி லாகுதியே செய்தால் அரகரா அபமிருந்து அகன்று போமே. போமப்பா அபமிருந்து அகன்று போச்சு பூரணமாய்த் ததேகமது சித்தியாச்சு நாமப்பா வென்றசுகந் தணிந்து நல்ல நலமாகச் சிவயோகம் புனிதமானால் அப்பனே பிரம நீஷ்டை யதனைக்கேளு ஓமப்பா பூரணமாக் கேசரியை நோக்கி உத்தசிவ சக்தியை நீ உகந்து காரே. பொருள்: குருதியானம் எப்படி செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம்  மந்திரம் : சிம் சிங் என்ற மந்திரத்தை காலையில்  காலை கடனை முடித்து விட்டு பத்மாசணத்தில் அமர்ந்து 1008 உரு ஜெபித்து வரவேண்டும்  48...

அகத்தியர் அருளிய சக்தி தீட்சை

படம்
                                      சக்தி தீட்சை மந்திரங்கள்: செப்புவேன்  சத்தியுட தீட்சைமார்க்கம் சிவசிவா ஓம் அரி யென்யோதி துப்புரவாய் நீயிருந்து  குருவைப்போற்றி துருவமுடன் மண்டலமே செபித்தாயாகில் தப்புகிறே னென்றோடும் சுரதோசங்கள் சாங்கமாய் த் தன்தேகஞ் சித்தியாகும்  சிற்பரத்தின் தேகமது சித்தியாச்சு சிவாயகுரு பாதமதிற் சேரலாமே. சேரப்பா ரெண்டான தீட்சைகேளு சிந்தைமன தொன்றாக உம் அங்  கென்று நேரப்பா புருவநடுக் கமலமீதில் நீயிருந்து மண்டலமே செபித்தாயாகில் வீரப்பா கொண்டதொரு மூலந்தன்னில் வேதாந்தத் தீயதுவு மெய்யிற்சாடும் காரப்பா மூலமென்ற நந்திகாணும் கண்ணுமனக் கண்ணதினால் கருத்தாய்ப்பாரே. கருத்தான தீட்சையிலே மூன்றாந் தீட்சை காரணமாய்ச் சொல்லுகிறேன் நசிசிம் மென்று திருத்தமுடன் மனதுறுதி யாகமைந்தா செம்மையுடன் மண்டலமெசெபித்தாயாகில் வருத்தமென்ற மரலியவன் அகன்று போவான் மகத்தான தீவினைகள் மாண்டுபோகும் நெரித்தமர்க்குள் விளங்குகின்ற தீபந்தோணும் நேரான தீபமதா லெல்லாஞ்சித்ததே. சித்தான தீ...

அகத்தயர் அருளிய சிவ தீட்சை மந்திரம்

படம்
                     சிவ தீட்சை மந்திரம்  சித்தான சிவதீட்சை மைந்தாகேளு சிவசிவா முதல் தீட்சை சிங் சிவ் வென்று பத்தான அகாரபதி நடுவேநின்று பாலகனே மண்டலமே செபித்தாயானால் சுத்தானா ஆங்காரந் தொலைந்தே போகும் துன்பமென்ற தீவினைகள் தூர ஓடும் வத்தாமல் பாக்கியங்கள் வளர்ந்துநிற்க்கும் மமார்க்கமுடன் ரெண்டான தீட்சைகேளே கேளப்பா ரெண்டான தீட்சை மார்க்கம் கெம்பீர மாக அங் அம் மென் றோது நாளப்பா மண்டலமே ஓதினாக்கால் நல்வவினையுந் தீவினையும் நாடாதோடும் வாளப்பா வினைகள்ரெண்டு மடங்கித்தானால் மகத்தான மனதூ பூரணமாய்க்காணும் ஆளப்பா அந்தமன துறுதியாலே அவையடக்கம் மமுன்றான தீட்சைகேளே. தீட்சையிலே மூன்றான தீட்சைமைந்தா ததிறமாக "அம் சிங் "கென்றுசொல்லு காட்சில்லாக் காட்சியது கண்ணில் காணும் கருணையுள்ள வாசியது களறாதய்யா பேச்சிலுன்னைப் பெரியோர்கள் புகழ்ந்துகொள்வார் பேருலகில் நீயுமொரு சித்தனாவாய் தாச்சியில்லாச் சிவயோகந் தானேதங்கும் தன்மையுட னாலான தீட்சை ஓதே. ஓதுவது சுழிமுனையில் வாசிபூட்டி ஓதுங்காகாமல் சுடரதிலே "சிங் வங் கென்று "நீதியுடன் செபித்துவிடு மண்...

அகத்தியர் அருளிய சனிபகவான் மந்திரம்

படம்
சனிபகவான் மந்திரம் : தானெனன்ற சனிபகவான் பிடரிமேலே தானேறி நின்றுகொண்டு தலைகால்வேறாய் கோகோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல் குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச்சசெய்து நானென்ற ஆணுவமே நிலைக்கபண்ணி நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க்காட்டி கானெனன்ற கபடமதுக் ககேதுவாய்நின்று கரையேற வொட்டாமல் கருதுவானே கருதுகின்ற சனிபகவான் பிடரிமேலே கவிழ்ந்து நின்ற பாசமதை களையவேண்டி சுருதிபொரு ளானதொரு நாதன்பாதம் தொழுதுமன துறுதியினால் துகளறுத்து நிருதியெனுஞ் சாபமது நிவர்தத்தியாக நீ மகனே சொல்லுகிறே னன்றாய்க்ககேளு பருதியெனும் ரவிதனையே நமஷ்கரித்து பாங்குடனே "ஓம் கிலி சிவ"வென்று சொல்லே  சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில் வல்லிடும்பாய் நின்ற சனி மாறிப்பபோகும் மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும் கள்ளமனக் ககசகத்திக்கருணைகூர்ந்து கற்பூர தீபவொளி கடாட்சத்தாலே செல்லுமன துறுதியினால் புத்திததோன்ற "சிங்கு சிவா அங்"கென்று திறமாய் நில்லே. திறமாக மண்டலமே செபித்தாயாகில்  தீர்க்கமுடன் புத்தியது ததிறமாய்க்காணும்  வறமான மந்திரங்க ளெல்லாஞ் சீத்தி பறமான மந்திரங்கள் சித்தியானால் பாலகனே அஷ...

Terms and Conditions

Terms and Conditions Last updated: June 16, 2025 Please read these terms and conditions carefully before using Our Service. Interpretation and Definitions Interpretation The words of which the initial letter is capitalized have meanings defined under the following conditions. The following definitions shall have the same meaning regardless of whether they appear in singular or in plural. Definitions For the purposes of these Terms and Conditions: Affiliate means an entity that controls, is controlled by or is under common control with a party, where "control" means ownership of 50% or more of the shares, equity interest or other securities entitled to vote for election of directors or other managing authority. Country refers to: Tamil Nadu, India Company (referred to as either "the Company", "We", "Us" or "Our" in this Agreement) refers to https://agathiyer.blogspot.com/?m=1. Device means any device that can acce...

Disclaimer

Disclaimer Last updated: June 16, 2025 Interpretation and Definitions Interpretation The words of which the initial letter is capitalized have meanings defined under the following conditions. The following definitions shall have the same meaning regardless of whether they appear in singular or in plural. Definitions For the purposes of this Disclaimer: Company (referred to as either "the Company", "We", "Us" or "Our" in this Disclaimer) refers to https://agathiyer.blogspot.com/?m=1. Service refers to the Website. You means the individual accessing the Service, or the company, or other legal entity on behalf of which such individual is accessing or using the Service, as applicable. Website refers to https://agathiyer.blogspot.com/?m=1, accessible from https://agathiyer.blogspot.com/?m=1 Disclaimer The information contained on the Service is for general information purposes only. The Company assumes no responsibility for errors o...

Abouts

 தேவததைகள் வசியம் யட்சிணிகள் வசியம் சித்தர்கள் மந்திரிங்கள் மாந்திரிக இரகசியங்கள் காயகற்பம் மூலிகை இரகசியங்கள் தெய்வ உபாசனைகள் கற்றுக்கொள்ள 

64 கணபதி மந்திரங்கள்

படம்
 1.     ஏகாக்ஷர கணபதி மந்திரம் (கணபதி அருள் கிடைக்க) மூலமந்திரம்: ஓம் கம் கணபதயே நம 2.  மகாகணபதி (பரிபூரண சித்தி) மந்திரம்:k ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே வசமானய ஸ்வாஹா 3. மோகன கணபதி:(எப்போதும் பாதுகாப்பு) மந்திரம் :  ஓம் வக்ரதுண்ட ஏக தம்ஷ்ட்ராய க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே வரவரத ஸர்வஜனமே வசமானய ஸ்வாஹா 4. லக்ஷ்மி கணபதி மந்திரம்(செல்வம் வளர) ஓம் ஸ்ரீம் கம் ஸௌம்யாய கணபதயே வரவரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா 5.  ருணஹர கணபதி (கடன் தொல்லை நீங்க) ஓம் கணேச ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம பட்   6.  மகாவித்யா கணபதி:(தேவியின் அருள் கிட்ட) ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கலௌம் கம் கஏஈல ஹ்ரீம் கணபதயே ஹஸகஹல ஹ்ரீம் வரவரத ஸகலஹ்ரீம்  ஸர்வ ஜனம் மே வசமானய ஸ்வாஹா 7. ஹரித்ரா கணபதி:(உலகம் வயப்பட) ஓம் ஹும் கும்க் லௌம் ஹரித்ரா கணபதயே வர வரத ஸர்வஜன ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா 8. வக்ரதுண்ட கணபதி:(அதிர்ஷ்ட லாபம்) வக்ர துண்டாய ஹும் 9. நிதி கணபதி:(செல்வம் கிட்ட) ராயஸ்பேஷஸ்ய ததி தா நிதி ததோ ரத்னதா துமான் ரட்க்ஷஹணோ பலக ஹநோ வக்ரதுண்ட...