சிந்தாமணி தூபம்

வசிய சக்தியை அதிகரிக்க சிந்தாமணி தூபம் கணவன் மனைவி வசியத்திற்கும்.வர்த்தக இடத்தில் வரும் மனிதர்கள் மீண்டும்,அங்கு வந்து வர்த்தகம் செய்யுமாறு ஆகர்ஷ்ணம் செய்வதாகும். வெள்ளெருகு,கோஷ்டம்,சந்தனம்,பச்சை கற்ப்பூரம்,குங்குமம், தேவதாரு,தேன் முதலியவற்றை க் ககொண்டு தூபம் போட்டால் சர்வஜன வசியம் முறையாகும். விவாகம் ஆகும்முன் பெண் வீட்டார் இந்த தூபத்தைபோட்ட உடன் தக்க வரன் கிடைக்கும். சர்வலோக வசியம் : சத்திச் சாட்ரணை,காட்டட்டை,சீதேவி செங்கழுநீர்,கோரோசனை, அஇவைகளை பொண்ணுமத்தை வேர் போட்டு குங்குமம் சாந்து 5 மலம்(கண்,மூக்கு,காது,வாய் அழுக்கு,விந்து) சேர்த்ரைத்து வெண்ணையிற் குழைத்து உடம்பிற் பூசி செல்லயாவரும் வசியமாவார்கள். முகம் பூசு வசியம்: ஆனை வணங்கி(யானை நெருங்சில்).பச்சோந்தி,வாழை,ஆறு புள்ளி வண்டு இவைகளை சர்க்கரை, தேன் கூட்டி, ஓர் கலையத்திள் கொதிக்க வைத்து, தம் வீட்டிற்குள் வந்தவர்களுக்கு எல்லாம் அவர...